Category: ACTFORM

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

Transforming Lives

இந்த ஆய்வூ திரும்பிவந்த முப்பது புலம்பெயா; பெண்களில் கவனஞ்செலுத்துகிறது. திரும்பிவரும் புலம்பெயா; தொழிலாளா; மீண்டும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும் சமூகத்துடன் ஒருங்கிணைவதிலுமுள்ள பிரச்சினைகளையூம் வாய்ப்புக்களையூம் இந்த ஆய்வூ இனங்காண முயற்சிசெய்கின்றது. திரும்பிவருதலும் மீள் ஒருங்கிணைப்பும் அவா;களின் சொந்தப் பண்புகளையூம் அவா;களின் குடும்பங்களினதும் சனசமூகங்களினதும் சமூக-பொருளாதாரச் சு+ழ்நிலைகளையூம் பொறுத்துத் திரும்பிவருபவா;களின் வெவ்வேறு குழுக்களுக்குப் பரந்தளவில் வேறுபடுகின்றதென இந்த ஆய்வூ கண்டது. திரும்பிவரும் புலம்பெயா; தொழிலாளாpன் மீள்ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளைப் புhpந்து கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வூ முனைப்படுத்திக் காட்டுகின்றது.

Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

2014 டிசெம்பர 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுவோம்! நாம் 2014 ஆம் ஆண்டு 15 வது புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றௌம். டிசெம்பர் 18 ஆம் திகதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தின் பெரும்பாலான நாடுகளில்இ குறிப்பாக புலம்பெயர் சேவைக்காக ஊழியர்களை அனுப்பும் நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பு புலம்பெயர் தொழிலாளர்களால்; கிடைக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளதோடு … Continue reading Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

Migrant SHADOW report consultation

முதலாவது புலம்பெயர்தல் நிழல் அறிக்கை கலந்தாய்வு கூட்டமானது, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பில் நடைபெற்றது. கம்பஹா, கண்டி, றம்புக்கனை, குருநாகல் மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவானது, வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Celebrating International Migrants Day 2013

As a tribute to all migrant workers of Sri Lanka Action Network for Migrant Workers (ACTFORM) together with Women and Media Collective (WMC) organised the 14th Annual International Migrants Day on the 21 of December at the Mahaveli Centre. This year we not only celebrated our women workers but also their families, especially children who … Continue reading Celebrating International Migrants Day 2013