ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்!
ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! Our special thanks to Sujan Sugumaran, Niranjani Shanmugaraja, R. Iven and V. Madhunisha
ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! Our special thanks to Sujan Sugumaran, Niranjani Shanmugaraja, R. Iven and V. Madhunisha
This Language Not Available
இந்த றமழான் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதும் பாதுகாப்பானதுமாக அமையட்டும்! ஈத் முபாறக்!
தொற்றுநோயினால் வீட்டுவேலைகள் அதிகாரித்துவிட்டன அல்லவா? #பெண்களுக்கும்இரண்டுகைகளே
வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளை பெண்களினது என ஒதுக்காது பெண்கள் செய்யும் அனைத்து பராமரிப்பு வேலைகளையும் அங்கீகரிப்போம். மதிப்பளிப்போம். வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்வோம்.
සුමිකා පෙරේරා ශ්රී ලංකාවේ 8 වැනි විධායක ජනාධිපතිවරණයට තව ඇත්තේ දින කීපයකි. මේ සම්බන්ධයෙන් වූ දේශපාලන සංවාද, කතාබහ, සාකච්ඡුා කරලියට පැමිණියේ නාම යෝජනා බාරදීමටත් පෙර සිටය. මෙයින් වඩාත්ම වැදගත් වන්නේ ප්රජාතන්ත්රවාදය ආරක්ෂා කර ගැනීම සම්බන්ධයෙන් වන සමාජ සහ දේශපාලන කතිකාවයි. මේ කතිකාව අදවනවිට ඒකාධිපතිවාදය ද ප්රජාතන්ත්රවාදය ද යන මාතෘකාව දක්වා කැටිවී තිබේ. තව වැඩි දවසක් … Continue reading සමාජ ප්රජාතන්ත්රවාදය දිනවමු !
Source: Thinakkural கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு பற்றி பேசப்படுகின்ற போதிலும் பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனம் எடுக்கப்படுவதில்லை என்று உழைக்கும் பெண்கள் முன்னணியின்; பொதுச்செயலாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான திட்ட முகாமையாளருமான யோகேஷ்வரி கிருஷ்ணன் தெரிவித்தார். தோட்டப்பகுதிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தகுதியான பெண்கள் இருந்தாலும் அவர்களின் திறமைகள் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். … Continue reading Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை
Source: Thinakkural காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களது உறவுகளுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வதிலும், தமது வாழ்வாதார முயற்சிகளினை மேற்கொள்வதற்கும் உரிய எற்பாடுகளின்றிப் பலத்த சவால்களினை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலையில் வடகிழக்கின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் கட்டாயம் விசேட ஏற்பாடொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முயலவேண்டும். அதனூடாகவே நலிவுற்ற அப்பெண்களின் குடும்பங்கள் சமூக பொருளாதார மீட்சியினைப் பெற முடியுமே தவிர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான கொள்கையோ அதனூடாக தயாரிக்கப்பட்ட தேசிய செயற்றிட்ட வரைபினை … Continue reading Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்
Source: Thinakkural சுய கௌரவத்துடனும், பேரம் பேசக்கூடிய ஆற்றலுடனும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு நில உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் அரச தோட்டங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்ற நிலையில் 150 வருட காலமாக பின்தங்கிய சமூகமாக வாழும் மலையக மக்களுக்கு அந்த காணிகளை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது? என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான பொன்னையா லோகேஸ்வரி கேள்வி எழுப்பினார். அவரின் கருத்துக்கள் … Continue reading Thinakkural: தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை கட்டாயம்
Source: Thinakkural பிரியதர்ஷினி சிவராஜா பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் குறைந்து விட்டன என்று கூற முடியாத நிலையில் பெண் உடலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான மனப்பான்மையானது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் ஓவியையுமான கமலா வாசுகி தெரிவித்தார். பெண்கள் மீது ஆடைக் கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்கவே முயற்சிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை ‘அவள்’ குரலாக கமலா வாசுகியின் நேர்காணல் … Continue reading Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’