Category: Documents Politics

Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

ஜுன் 2008
 – 
எல்லாப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மீதான சர்வதேச சமவாயமானது இலங்கையால் 1996 ஆம் ஆண்டு ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இச்சமவாயமானது 2003 இல் அமுலுக்கு வந்தது. 2008 ஏப்ரலில் இலங்கை அரசாங்கமானது சமவாயத்தின் கீழான தனது கடப்பாட்டின் ஒரு பகுதியாக முதலாவது பருவகால நாட்டு அறிக்கையை புலம்பெயர் மீதான குழுவுக்கு சமர்ப்பித்தது. 2006 இல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலைப்பின்னல் செயற்பாடு (ACTFORM) WMC என்பன புலம்பெயர் மீதான … Continue reading Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka

ஏப்ரல் -
 
WMC 1325 ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் தந்திரோபாய ரீதியிலான அமுல்படுத்துகைக்கான இலங்கையில் பெண்களின் சமாதானச் செயற்பாட்டை ஈடுபடுத்தலுக்கான ஆய்வுக் கற்கையை பொறுப்பெடுத்துக் கொண்டது. International Alert இன் ஆதரவுடன் இது நடத்தப்பட்டது. இக் கருத்திட்டமானது இலங்கையில் பெண்கள் குழுக்களையும் அவர்களின் சமாதான முனைப்புக்களையும் இனங்காணுதல் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நிறுவனங்கள், மற்றும் வலைப்பின்னல்கள் சமாதான முனைப்புக்களின் அவர்களின் ஈடுபாடு குறித்தான இணைப்புக்களை மேற்கொள்ளுதல் இணைப்புக்காண்புகள் மற்றும் ஆய்வுகளின் அறிக்கைப் பதிவு ஒன்றைத் தயாரித்தல், … Continue reading Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka

We Women campaign

ஜனவரி
 
- WMC ஆனது  ஜனவரி மாதத்து “நாங்கள் பெண்கள்” கூட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பெண்கள் என்பது 2008 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடிய நிகழ்வில் ஒன்றாகக் கூடிய தனிப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் ஒரு கூட்டிணைவாகும். இக் கூட்டிணைவை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில் இலங்கையிலே சிவில் யுத்தம் பொருளாதார தாராண்மை மயப்படுத்தலும் உலகமயமாக்கலும் பெண்களுக்கான கணிசமான சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதில் எழுந்துவரும் சவால்கள், எதிர்காலத்திற்கான உபாயங்களை மீளச் … Continue reading We Women campaign

Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய … Continue reading Annual Women’s National Convention 2006

Submission of “Human Rights and Humanitarian Concerns of Women”

செப்ரெம்பர் 8 – இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் INFORM என்பன கூட்டாக மனிதஉரிமைகள் மற்றும் பெண்களின் மனிதநேய அக்கறைகள்” எனும் ஆவணத்தை 2006 செப்ரெம்பர் 12 ஆம் திகதி Brussels இல் நடைபெற்ற இணைத்தலைமை கூட்டத்தில் கூட்டாக சமர்ப்பித்திருந்தனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிபுணர்கள் குழுவிடம் பால்நிலை விடயங்கள் தொடர்பான பல்வேறு பெண்கள் குழுக்களால் நியமிக்கப்பட்ட விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. கூற்றைப் பார்க்குக.

Women Condemn the Attack on Civilians at Kebithigollewa

2006 ஜுன் 15 ஆம் திகதி கெபிதிக்கொலாவையில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் தாக்குதலை WMC வை ஒரு அங்கத்தவராகக் கொண்ட சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது கண்டித்தது அனைத்து ஊடக நிலையங்களுக்கும் ஊடகக் அறிக்கை அனுப்பியது. இது எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டபோதிலும் உண்மையில் 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை டெயிலி மிரர் பிரசுரித்ததுடன், 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 … Continue reading Women Condemn the Attack on Civilians at Kebithigollewa

“Women say No to War”

WMC ஆனது இலங்கை ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷவுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், மற்றும் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் செய்திப் பத்திரிகைகளுக்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும்படியும் இருதரப்பினரையும் கொல்லுவதை நிறுத்திக்கொள்ளும்படியும் கேட்டு இக் கூற்றை அனுப்பிவைத்திருந்தது. இக் கூற்றானது 118 பெண்களின் கையெழுத்துடன் அனுப்பட்டிருந்தது. இலங்கை செய்திப்பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், லங்கா தீப, வீரகேசரியில் இக் கூற்றானது மே21 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதுடன் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி டெயிலி நியூசிலும் பிரசுரிக்கப்பட்டது.