அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை
மே 2022 காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் களம் ஆகியவற்றுக்கு எதிராக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. பாரதூரமான முறையில் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்தமை, பரவலான ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கடுமையாக அசட்டை செய்தமை ஆகிய செயற்பாடுகளானவை, அதிகரித்துவரும் பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், அத்தியாவசிய … Continue reading அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை