(English) Samabima Supplement: ජනතාවගේ ඡන්ද අයිතිය මාධ්ය ඩැහැගෙන ඉවරයි
This Language Not Available
This Language Not Available
Source: Thinakkural காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களது உறவுகளுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வதிலும், தமது வாழ்வாதார முயற்சிகளினை மேற்கொள்வதற்கும் உரிய எற்பாடுகளின்றிப் பலத்த சவால்களினை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலையில் வடகிழக்கின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் கட்டாயம் விசேட ஏற்பாடொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முயலவேண்டும். அதனூடாகவே நலிவுற்ற அப்பெண்களின் குடும்பங்கள் சமூக பொருளாதார மீட்சியினைப் பெற முடியுமே தவிர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான கொள்கையோ அதனூடாக தயாரிக்கப்பட்ட தேசிய செயற்றிட்ட வரைபினை … Continue reading Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்
This Language Not Available
This Language Not Available
Source: Thinakkural சுய கௌரவத்துடனும், பேரம் பேசக்கூடிய ஆற்றலுடனும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு நில உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் அரச தோட்டங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்ற நிலையில் 150 வருட காலமாக பின்தங்கிய சமூகமாக வாழும் மலையக மக்களுக்கு அந்த காணிகளை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது? என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான பொன்னையா லோகேஸ்வரி கேள்வி எழுப்பினார். அவரின் கருத்துக்கள் … Continue reading Thinakkural: தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை கட்டாயம்
This Language Not Available
Source: Thinakkural பிரியதர்ஷினி சிவராஜா பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் குறைந்து விட்டன என்று கூற முடியாத நிலையில் பெண் உடலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான மனப்பான்மையானது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் ஓவியையுமான கமலா வாசுகி தெரிவித்தார். பெண்கள் மீது ஆடைக் கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்கவே முயற்சிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை ‘அவள்’ குரலாக கமலா வாசுகியின் நேர்காணல் … Continue reading Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’
This Language Not Available
This Language Not Available
Source: Thinakkural நேர்காணல்: பிரியதர்ஷினி சிவராஜா ஆணாதிக்க சமூகம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், தமது தவறுகளை நியாயப்படுத்தவும் பெண்களை பலிக்கடாவாக்க ஒருபோதும் தயங்காது. அதன் ஒரு அம்சமாகவே அபாயா விவகாரத்தை நான் பார்க்கின்றேன் என்று பெண்ணியலாளரும், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளருமான சரளா இம்மானுவெல் கூறினார். சுமார் 20 ஆண்டு காலம் கிழக்கில் பெண்கள் உரிமைகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் சரளா இம்மானுவெல் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி பல்வேறு கருத்துக்களை … Continue reading Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்