WMC ஆனது மாகாணசபை 2008/2009 தேர்தலைத் தொடர்ந்து பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது. இது இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI) 2009 ஜுன் 03 ஆம் திகதி நடைபெற்றது. மேல்மாகாண சபை, வடமேல் மாகாணசபை, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். புகைப்படங்களைப் பார்க்க இங்கே சுடுக்குக.