எமது நடுவர் குழாத்துடனான பரந்துபட்டதொரு தேர்வுமுறையின் பிற்பாடு, WMC இன் 2014ஆம் ஆண்டுக்குரிய பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கான புகைப்படப்பிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடும் முகமாக நடத்தப்படவுள்ள WMC இன் 30 ஆண்டு நிறைவுக் கண்காட்சியான, இலங்கையில் பெண்களுக்கான உரிமைசார்ந்ததொரு சட்டகத்தைக் கொண்டுவரும் பொருட்டு நடைபெற்ற பெண்களின் போராட்டங்களையும் அடைவுகளையும் முக்கியத்துவப்படுத்தும் கண்காட்சியுடன் சேர்த்து, இப்புகைப்படக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சியானது எதிர்வரும் 2015 பெப்ரவரி 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளர்கள்:
• ராணி ரத்நாயக்க
• தியாகி றுவன்பத்திறன
• சத்துரி திசாநாயக்க (சிறப்புத் திறமை)
• கெளமினி புன்சார சமரகோன்
• கெனோஷா குமரேசன்
• நெத்மீ மலீஷா (சிறப்புத் திறமை)
• பிரியந்தி பெர்னாண்டோ (சிறப்புத் திறமை)
• சறுபா பாலச்சந்திரன் (சிறப்புத் திறமை)
• பீ. நிலுஷ்கா பெரேரா
• துஷார செவ்வந்தி அபேரத்ன (சிறப்புத் திறமை)
• இனோகா சேரம்
• எரந்ததி சுச்சிந்த தமுனுபொல
• சுகந்திகா இஷாதரி குமாரி
• டி.எம்.டி. காஞ்சனா சுமாலி (சிறப்புத் திறமை)
• ரஞ்சிகா வரககொட
• பிரமிளா கிஷானி பெரேரா (சிறப்புத் திறமை)
• அஞ்சலி கமகே
• திஷானி சத்துரிகா அமரசிங்ஹ (சிறப்புத் திறமை)
• தர்மினி பத்மநாதன்
• சமிலா துஷாரி
• சஞ்சியா பிறவ்ன்
• வேலாயுதன் ஜெயசித்ரா (சிறப்புத் திறமை)
• ரிஷ்மி பியுரிகா கோறலே ஆராச்சி (சிறப்புத் திறமை)
• மிஹிரானி தீப்திகா குலசேகர (சிறப்புத் திறமை)
• தீபனி ஜயந்த