Sunila Abeysekara, two years on…

சுனிலா எம்மில் நின்று
நீங்கிச் சென்று
நாம் இழந்து
இன்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
இவ்வாண்டின்
அரசியல் மாற்றத்திற்காக
அவள் ஓய்வின்றி உழைத்தாள்.
அவள்
அவர்களை வரவேற்றிருப்பாள்.
பலப்படுத்த பணியாற்றியிருப்பாள்.
அவளது வாழ்வினதும் பணியினதும்
இரண்டாம் ஆண்டு நிறைவிலே
அவள் எதற்காக உழைத்தாள்,
எதற்காக எழுந்து நின்றாள்,
அவளை வழிநடத்திய
பெண்ணிலை நோக்கு என்ன என
நாம் திரும்பிப் பார்க்கிறௌம்.

අරගලයේ ස්ත්‍රීහු කියවන්න