நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாடு 2022 ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. மாநாட்டின் புதிய திகதி மிக விரைவில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் இணையத்தளம் ஊடாக அறியத் தரப்படும். இதன் காரணமாக தங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருப்பின், அதற்காக நாம் வருந்துகின்றோம்.
(English) Advancing Women’s Rights Amid Crisis: WMC’s Joint Shadow Report for CEDAW
Sorry this entry is not available in the selected Language