ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு
சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் (SSA) இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (WMC) நடத்திய தெற்காசியாவில் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை மற்றும் பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதில் ஒப்புரவு மற்றும் சமத்துவம் குறித்த பிராந்திய மாநாடு 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நிறைவடைந்தது. இலங்கையில் நடைபெறும் ஊதியமற்ற பராமரிப்பு வேலை (UCW) தொடர்பான முதலாவது மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் தெற்காசிய … Continue reading ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு