Category:

இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான செயலணி பற்றிய அறிக்கை 2021.10.26

Tamil Statement  நிகழ்வுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜகபக்ஷ, 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் மற்றும் சர்வதேசச் சட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அவரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது தேசியம், மதம், குலம் அல்லது வேறு எவையேனும் காரணிகளின் அடிப்படையில் ஆளெவரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படை உரிமைகளின் அமுலாக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை … Continue reading இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான செயலணி பற்றிய அறிக்கை 2021.10.26

Let’s strengthen and safeguard the women’s quota! (Animation video)

பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டியது ஏன் முக்கியமானது? உள்ளாட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு என்பது, தீர்மானம் எடுத்தல் வகிபாகங்களை வகிப்பதற்கும், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை எற்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, பெண்களுக்கான ஒதுக்கீட்டினை பாதுகாப்பதுடன், வலுப்படுத்தல் வேண்டும்.

உத்தேச கொத்தலாவலை தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய அறிக்கை

எமது அறிக்கையை இங்கே வாசியுங்கள்