Category:

NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

நவம்பர் 2007 – 
இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு  செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் … Continue reading NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

International Peace Day 2007

செப்ரெம்பர் 21 – 
2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

Protest to stop eviction of Tamils from Colombo

ஜுன்  8 – 2007 
நிறுவனங்களையும் தனிநபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்திலிருந்தான அக்கறையுடையோர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் 12.00 – 1.00 மணி வரைஎதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினர்.தமிழர்களை கொழும்பின் தங்குமிடங்களில் இருந்து விரட்டி 300 க்கு மேற்பட்ட தமிழர்களை அவர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களிலிருந்து விரட்டி, யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைப்பதற்கு ஜுன் 7 ஆம் திகதி அரசு நிர்ப்பந்தித்ததற்கு எதிராகவே இதை நடத்தினர். WMCவும் இந்நிகழ்விற்கு வசதிப்படுத்திய குழுக்களில் அடங்கியிருந்தது. 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

Protest against abductions and the two Red Cross staff who were killed

ஜுன் 6 
 WMC யினர் “உங்களின் கவலையை நாங்கள் பகிரந்துகொள்கின்றோம்” “வாழும் உரிமையைப் பாதுகாப்போம்” மற்றும் “பொதுமக்களைக் கொலைசெய்வதை நிறுத்து” எனச் சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டிருந்தனர். கடத்தல்களையும், கொலைகளையம் தாம் அங்கீகரிக்காததைக் காட்டும் முகமாக போராட்டம் செய்தோர் கறுத்த முகமூடிகளால் தமது வாயை மூடியிருந்தனர்.

Billboards on the Prevention of Domestic Violence Act

ஜனவரி 2007, ஆகஸ்ட் 2007
  –  WMCஆனது இலங்கை ஒக்ஸ்பாம்  மற்றும் ‘எம்மால் முடியும்’ பிரச்சாரத்தி உதவியுடனும் நாடு பூராகவும் 8 இடங்களில் விளம்பரப்பலகைகளைக் காட்சிப்படுத்தியது. (வடக்கைத் தவிர) விளம்பரப் பலகைகளை 2007 மேயில் இருந்து மூன்று மாதங்களுக்கு காட்சிப்படுத்தியது. சிங்கள மொழி விளம்பரப் பலகைகள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், வெலிசறவிலும், தமிழ்மொழி விளம்பரப்பலகைகள் திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, ஹட்டனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
சிங்கள மற்றும் தமிழ் விளம்பரப் பலகைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007