Statement: 16 Days of Activism against Gender Violence 2013
This Language Not Available
This Language Not Available
A number of May Day celebrations organised by Women’s Trade Unions took place this year across Sri Lanka. Click on picture to enlarge.
WMC ஆனது 2011 உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் நியமனங்களையும், பெண்களுக்கான வாக்குகளையும் அதிகரித்துக் கொள்வதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டது. (பிரச்சார விபரங்களுக்காக ஊடகப் பக்கத்தைப் பார்க்குக.) WMC வினால் மொத்தமாக 181 பெண்கள் வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டதுடன், 72 பேர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். இவ் வேட்பாளர்களில் 11 பெண்களுக்கு உள்ளுராட்சித் தேர்தலில் தங்களின் உரிய மாவட்டங்களில் வாக்களிக்கப்பட்டது. (காலி – 2, திருகோணமலை -1, குருணாகலை -3, பதுளை – 5)
On national level, the campaign consisted of newspaper, television and radio advertisements and also a hoarding. Newspaper advertisements – Two advertisements were published in Sinhala and Tamil newspapers from the 8th – 15th March. Television advertisements - This campaign went on for one week with Sinhala advertisements (http://youtu.be/vQClplKA5JQ) broadcast on Swarnawahini, ITN and Sirasa TV and … Continue reading Vote for a Woman Campaign
WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் … Continue reading National Level Press Briefing
பத்திரிகைக் கட்டுரைகள்: உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பத்திரிகைக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவைகளை பின்வரும் இணைப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. http://srilankawomeninpolitics.blogspot.com/search /label/news பத்திரிகை நேர்காணல்கள்: ராவய, லங்காதீப, திவயின, தினமின மற்றும் வீரகேசரி பத்திரிகைகள் உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நேர்காணல்களைப் பிரசுரித்தன. தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள்: 2010 செப்ரெம்பரில் ஐரிஎன், சுவர்ணவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பன உத்தேச உள்ளுராட்சி சட்ட சீர்திருத்தம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தன. 2011 ஜனவரியில் பின்வரும் … Continue reading Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)
இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. … Continue reading Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election
தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.