Call for submissions
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரம் 2015 நவம்பர் 25 – டிசம்பர் 10 தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்றில் நிகழ்ந்தேறுகின்றதும், தனிநபர் மனித உரிமைகளைத் தகர்த்தெறியத்தக்கதுமான வன்முறைகள் தொடர்பில் பிரதான கவனத்தை ஈர்க்கச்செய்யும் நோக்கில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரமானது இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய இடத்தைப் பெறவுள்ளது. அடிக்கடி தெருக்களிலும், வீடுகளிலும் மற்றும் வேலைத்தளங்களிலும் பெண்கள் … Continue reading Call for submissions