பெண்கள், ஒதுக்கீடு மற்றும் பத்திரிகை
இங்கே பதிவிறக்கவும்
இங்கே பதிவிறக்கவும்
This Language Not Available
This Language Not Available
This Language Not Available
This Language Not Available
This Language Not Available
20th April, 2020 நாம், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான பணிகளில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும், நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலும் இயங்கும் ஆறு பெண்கள் அமைப்புக்கள் அடங்கிய குழுவாவோம். மே மாத இறுதியில் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தப் பணிக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகும் அறிக்கைகளையும் ஊகங்களையும் நாம் மிகுந்த கவலையுடன் கவனிக்கின்றோம். அந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 19 இற்கு முன் கோவிட்-19 நோய்ப்பரவல் இலங்கையில் “நின்றுவிடும்” என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி … Continue reading 2020 பாராளுமன்றத் தேர்தலை பின் தள்ளி பாராளுமன்றத்தை திரள பெண்கள் அமைப்புக் குழுமத்தின் அறிக்கை
This Language Not Available