பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டியது ஏன் முக்கியமானது? உள்ளாட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு என்பது, தீர்மானம் எடுத்தல் வகிபாகங்களை வகிப்பதற்கும், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை எற்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, பெண்களுக்கான ஒதுக்கீட்டினை பாதுகாப்பதுடன், வலுப்படுத்தல் வேண்டும்.