2009 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி இலங்கையின் பல பெண்கள் நிறுவனங்களிலிருந்தான பெண் செயற்பாட்டாளர்கள் WMC ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். மொத்தமாக 30 பெண்கள் பல நிறுவனங்களிலிருந்து இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். இக் கூட்டமானது ஒரு கலந்துரையாடல் வடிவத்தில் எல்லாப் பங்குபற்றுனர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவைகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் குறித்து தமது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/womenandmedia.org/wp-content/uploads/2012/05/Meeting-with-Women’s-Groups2.jpg?resize=448%2C299&ssl=1)