Migrant SHADOW report consultation

முதலாவது புலம்பெயர்தல் நிழல் அறிக்கை கலந்தாய்வு கூட்டமானது, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பில் நடைபெற்றது. கம்பஹா, கண்டி, றம்புக்கனை, குருநாகல் மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவானது, வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

This slideshow requires JavaScript.