ஜுன் 6 WMC யினர் “உங்களின் கவலையை நாங்கள் பகிரந்துகொள்கின்றோம்” “வாழும் உரிமையைப் பாதுகாப்போம்” மற்றும் “பொதுமக்களைக் கொலைசெய்வதை நிறுத்து” எனச் சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டிருந்தனர். கடத்தல்களையும், கொலைகளையம் தாம் அங்கீகரிக்காததைக் காட்டும் முகமாக போராட்டம் செய்தோர் கறுத்த முகமூடிகளால் தமது வாயை மூடியிருந்தனர்.