Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசம்பர் 2008 – 

இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.