தென்னாசிய மக்கள் ஒன்று கூடுகை People’s Assembly (People’s SAARC 2008) ஆனது ஜுலை 18, 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது. 1993 இலிருந்து பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய சங்கத்தின் அரச தலைவர்களுடைய கூட்டத்திற்கு சமாந்தரமாக, தென்னாசியா பூராகவுமான, ஒழுங்கானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கூட்டுழைப்புக் கலந்துரையாடல் தந்திரோபாயப்படுத்தல், மற்றும் செயற்பாட்டுச் செயன்முறையானது 1993 இலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. WMC ஆனது மக்கள் பேரணியை ஒருங்கிணைப்புச் செய்ததுடன், இக்கூட்டத்தின் இறுதி நாளிலே ஊர்வலத்திற்கு அது 5,000 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்களை ஒன்றுசேர்த்து இருந்தது.
2008 மக்கள் சார்க்கின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கு இங்கே சுடுக்கவும்.
![](https://i2.wp.com/womenandmedia.org/wp-content/uploads/2008/07/Peoples-SAARC1.jpg?resize=470%2C510&ssl=1)