Statement: KAYTS RAPE CASE
ஊHகாவற்றுறைஇபுங்குடுதீவின் கிராமம் ஒன்றில் கூட்டுபாலியல் வல்லுறவூக்குஉட்படுத்தப்பட்டுஇகொலைசெய்யப்பட்டவித்யாசிவலோகநாதனின் குடும்பத்தினருக்கும் எமதுஆழ்ந்தஅனுதாபங்களையூம்இதுயரங்களையூம் இந்தஅறிக்கையின் மூலம் கையொப்பமிட்டுள்ளநாம் வெளிப்படுத்துகின்றௌம்.கிராமத்தினருடன் இணைந்துஎம்முடையஅனுதாபங்களைபகிHந்துகொள்வதுடன்இஇந்தகுற்றச்செயலைப் புரிந்தவHகளைகைதுசெய்துஇதண்டனைவிதிக்கப்படுவதனைஉறுதிசெய்யூமாறுசட்டத்தைஅமுல்படுத்தும் அங்கங்களின் உடனடிபிரதிபலிப்புக்கானகோரிக்கைக்கும் நாம் ஆதரவளிக்கின்றௌம். முறையானசட்டச் செயற்பாடின்றியநீதியானதுஇசட்டஒழுங்கிற்குமுரணானதாகும். அத்துடன்இநீதிமன்றங்கள் மற்றும் சட்டஅமுலாக்கல் அங்கங்களிற்குஎதிரானவன்முறையூம் கண்டிக்கத்தக்கன. எவ்வாறாயினும்இவன்முறையானகுற்றச் செயல்களில் இருந்துபொதுமக்கள் பாதுகாக்கப்படுவதனைஉறுதிசெய்தல் மற்றும் வரம்புமீறியதாமதமின்றிகுற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுதண்டிக்கப்படல் தொடHபானதமதுபொறுப்புக்களை இந்தஅங்கங்கள் ப+Hத்திசெய்யவேண்டியதும் கட்டாயமாகும். ஊடகங்களில் வெளியானபெரும் எண்ணிக்கையிலானதகவல்களில் இருந்துஇசட்டஒழுங்கில் மோசமானநிலைஏற்பட்டுள்ளதனையூம்இபெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைக்குவினைத்திறன் மிக்கவகையில் பிரதிபலிப்பதற்குதவறியூள்ளமையையூம் வெளிப்படுத்துகின்றன.களியாட்டம் மற்றும் விருந்தினைத் தொடHந்துமாலைவேளையொன்றில்இபல்வேறுவயதுப் பிரிவூகளையூம் சேHந்தஆண்கள் குழுவினால் குரூரமானமுறையில் வல்லுறவூக்குஉள்ளான … Continue reading Statement: KAYTS RAPE CASE