Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’
Source: Thinakkural பிரியதர்ஷினி சிவராஜா பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் குறைந்து விட்டன என்று கூற முடியாத நிலையில் பெண் உடலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான மனப்பான்மையானது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் ஓவியையுமான கமலா வாசுகி தெரிவித்தார். பெண்கள் மீது ஆடைக் கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்கவே முயற்சிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை ‘அவள்’ குரலாக கமலா வாசுகியின் நேர்காணல் … Continue reading Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’