Category: Policy

தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

இலங்கை சமூக விஞ்ஞானிகள் கழகத்தின் ஒத்துழைப்புடன் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணி பற்றி ஆதரித்துவாதிடுவோருக்கு அழைப்புவிடுக்கின்றோம் இப்போதே பதிவு செய்யுங்கள் – ஆன்லைன் பதிவு படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும் 2022, ஒக்டோபர் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இலங்கையில் (ZOOM தொழில்நுட்பம் ஊடாகவும்) மு.ப. 9.00 முதல் பி.ப. 05.00 வரை அடிப்படையில், ஊதியமற்ற பராமரிப்புப் பணி எனும் கருத்தேற்பு … Continue reading தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

பிற்போடப்பட்டது: தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாடு.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாடு 2022 ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. மாநாட்டின் புதிய திகதி மிக விரைவில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் இணையத்தளம் ஊடாக அறியத் தரப்படும். இதன் காரணமாக தங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருப்பின், அதற்காக நாம் வருந்துகின்றோம்.

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

COVID-19: Immediate steps to be taken and subsequent course of action recommended to the Government of Sri Lanka to minimise the impact of the COVID-19 pandemic on Sri Lankan migrant workers. The document is available in Sinhala, English and Tamil. Click here to download link.