Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups
2007ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் 2014ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 3ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மருத்துவ அறிக்கைகளுக்கு அமைய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை பணிபுரிந்து வந்த சாமிளா திசாநாயக்க (23) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, மாடியில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக்க சுதர்சன பலகே என்பவர் வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து இவரை தள்ளிவிட்டுள்ளார்.மொனராகலையின் … Continue reading Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups