பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்வோம்
இங்கே பதிவிறக்கவும்
இங்கே பதிவிறக்கவும்
This Language Not Available
This Language Not Available
This Language Not Available
This Language Not Available
முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கொடுமை மற்றும் சீரழிவு நிலையை அடைந்துள்ள பொலிஸாரின் அட்டூழியம் தொடர்பில், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும்,கவலையும் வெளியிடுவதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுஉயர் மட்டங்களில் உடனடியாகவும் திறமையாகவும் தீர்க்கப்படவேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துதல், அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் பாதுகாத்தல் என்பனவே பொலிஸாரின் நோக்கமாகும். மாறாக,பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு எதிராகவன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஒருசக்தியாக இது மாறிவிட்டது. நவம்பர் 2022இல் … Continue reading பொலிஸாரின் கொடூரத்தையும்,தண்டனைபயமின்மையினையும் கண்டிக்கும் அறிக்கை
This Language Not Available
This Language Not Available
“Recognize, Reduce and Redistribute Unpaid Care Work: Findings from 6 Districts in Sri Lanka” (WMC and SSA Research Study) Presentation by Dr. Sepali Kottegoda, Director Programmes, WMC at the Regional Conference on UCW
சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் (SSA) இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (WMC) நடத்திய தெற்காசியாவில் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை மற்றும் பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதில் ஒப்புரவு மற்றும் சமத்துவம் குறித்த பிராந்திய மாநாடு 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நிறைவடைந்தது. இலங்கையில் நடைபெறும் ஊதியமற்ற பராமரிப்பு வேலை (UCW) தொடர்பான முதலாவது மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் தெற்காசிய … Continue reading ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு