WMC television talk show: Kadapatha (Gender Based Violence)
This Language Not Available
This Language Not Available
Geneva/Stockholm, 5 September 2014 – Seven journalists were named today as winners of the “2014 WASH Media Awards” competition for their excellence in reporting on water, sanitation and hygiene-related (WASH) issues. The journalists, their winning entries, and the award categories are: Marcelo Leite (Brazil): “The Battle of Belo Monte” (Category: Water and Energy) Natasha Khan … Continue reading Sri Lankan journalist wins prestigious media award
This Language Not Available
Episode 01 Migrant Women (Aired on 09 September 2014) Part 01 Part 02 Part 03
2007ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் 2014ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 3ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மருத்துவ அறிக்கைகளுக்கு அமைய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை பணிபுரிந்து வந்த சாமிளா திசாநாயக்க (23) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, மாடியில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக்க சுதர்சன பலகே என்பவர் வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து இவரை தள்ளிவிட்டுள்ளார்.மொனராகலையின் … Continue reading Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups
குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம், திலினி அமல்கா தன்னிச்சையாக தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாரியபொல வீதியில் திலினியை தொந்தரவு செய்து, அடிவாங்கிய செல்வா என அழைக்கப்படும் சந்திர குமாரவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தாக்குதலுக்கு இலக்காகியமையால் கேட்கும் திறன் இழந்துவிட்டதாக கூறி செல்வாவினால், திலினி மீது குற்றவியல் கோவையின் பிரிவு 314இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. செப்ரம்பர் 2ஆம் திகதி, இன்றைய விசாரணையின் போது, ஆரம்ப உத்தரவுகளை பின்பற்றாமை … Continue reading Judge advised police on Wariyapola incident
Join us as we, Women and Media Collective, commemorate our founder and human rights defender Sunila Abeysekara.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரான வன்முறையை எதிர்கொள்ளும் நோக்கில் வுமன் இன் நீட் நிறுவனத்தின் ஆதரவுடன் “வோக்ட் ஃபோ வின்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு இணைந்தது. நடிகர்கள், இசைக் கலைஞர்கள், இளம் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆகஸ்ட் 30இல் 500இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர். ஒற்றுமையின் பிரதிபலிப்பாக நிகழ்வின் இறுதியில் அவர்களுக்கு கருப்புபோல்கா உருவங்கள் அடங்கிய இளஞ்சிவப்பு சால்வை வழங்கப்பட்டது. சி.எச் அன்ட் எப்.சி மைதானத்தில் இருந்து, நெளும் பொக்குன (தாமரைத் தடாகம்) ஊடாக விஜேராம மாவத்தையினால் … Continue reading Every step counts