Category: news

Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

WMC ஆனது இலங்கையின் 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் 7வது பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் TissaKaraliyadde இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சுமேதா ஜயசேன, நிருபமா ராஜபக்ஷ, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை, றோசி சேனநாயக்க, மாலனி பொன்சேகா, கமலா ரணதுங்க, தலதா அத்துக்கோரள, சிறியானி விஜேவிக்கரம, சந்திரானி பண்டார, அனோமா கமகே, மற்றும் உப்பெக்ஷா சுவர்ணமாலி என்போர் கௌரவிக்கப்பட்டனர். … Continue reading Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

Nominations and Votes for Women

இலங்கைப் பெண்கள் பாராளுமன்றத்தில் 6% க்கு குறைவாகவும், மாகாணசபைகளில் 5% க்கு குறைவாகவும் உள்ளுராட்சி சபைகளில் 2% க்கு குறைவாகவும் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரங்களானவை தென்னாசியாவில் மிகவும் குறைவாக உள்ளதுடன், இலங்கையே இப்பிராந்தியத்தில் உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்கான ஒரு கோட்டா முறை அற்ற நாடாக உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பது என்னவெனில் பெண் வேட்பாளர்களுக்கு போதிய நியமனங்களைக் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது தான். அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது விரைவில் நடைபெறவிருப்பதால் WMC ஆனது … Continue reading Nominations and Votes for Women

Women’s Convention 2010

WMC வும் நாடு பூராகவுமுள்ள ஏனைய 30 பெண்கள் நிறுவனங்களும் 2010 ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் பெண்கள் சமவாயம் ஒன்றில் பங்குபற்றினர். கொழும்பில் நடைபெற்ற இந்த சமவாயமானது தற்போதைய நாட்டின் அரசியல் சூழமைவில் பெண்களுக்கு அக்கறையுடைய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தப்பட்டது.

National Consultation Meeting on Beijing +15
September 2009

SLWNGOF organized a National Consultation meeting on Beijing +15 at CENWOR on 24th September 2009. This was in preparation for the 2010 review of progress towards the Beijing Declaration and Platform for Action, and sharing the outcomes of the provisional level consultations, and to identify the successes and strategies to address challenges that remain in … Continue reading National Consultation Meeting on Beijing +15
September 2009

Awareness Building Programme 


A series of awareness building programmes were held in Nittambuwan, Puttlam, Mathugama, Horana, Kalutara, Hambantota, Rambukkana and Kandy. They focused on the government’s decision to impose restrictions on migration of women with children below 5 years of age and familiarized the participants on the report submitted to MWC by non governmental organizations regarding the protection … Continue reading Awareness Building Programme 


Consultative Forum on Increasing Women’s Political Participation at the local level in Sri Lanka

ஜுலை 2009
 – 
உள்ளுர் மட்டத் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. விழுது, பெண்கள் அபிவிருத்தி நிலையம் யாழ்ப்பாணம் என்பவற்றுடன் கூட்டுழைப்புடன் WMC யினாலும், UNDP யின் அனுசரணையுடனும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் பங்குபற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் உட்பட 50 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.  இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் சில சவால்கள், உள்ளுராட்சியில் போட்டியிடுதல், ஆட்சி, … Continue reading Consultative Forum on Increasing Women’s Political Participation at the local level in Sri Lanka

Media Statement- Protest letter on abduction of journalist Krishni Ifham

2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

National Convention 2009

WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

WMC condemns recent attack on MTV/MBC Studio complex

மகாராஜா ஒலி, ஒளிபரப்பு வலைப்பின்னலின் கலையகக் கட்டிடத்தொகுதியின் அண்மைய தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் விடுத்து WMC ஆனது ஒரு ஊடகக அறிக்கையை வெளியிட்டது.

WMC condemns killing of Lasantha Wickrematunge

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை (08.01.2009) பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு கண்டிக்கிறது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்தும், ஊடக சுதந்திரத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும் ஜனவரி 09 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு பங்குபற்றியது. அத்துடன் கொலைசெய்யப்பட்ட ஊடவியலாளரின் மரண ஊர்வலத்தில் ஜனவரி 12 ஆம் திகதி பங்குபற்றிய பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, ஊடகத்திற்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து ஊடக அறிக்கைச் ஒன்றையயும் வெளியிட்டது.