சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படவுள்ள அவளது வாழ்க்கையின் பொருட்டு உங்கள் இதயத்திலும் ஓர் இடம் இருக்கின்றதெனின் டிசம்பர் 3ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு தும்முல்லை சந்தியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்துக்கு முன்னால் வாருங்கள். இது அவளுக்காக எம்மால் உணரப்பட முடியுமான வேதனைகளை வெளிப்படுத்துவதற்குக் கிடைக்கப் பெற்றுள்ள கடைசி மணித்துளிகளே இப்போது செலவழிந்து கொண்டிருக்கின்றன. அந்த வேதனையின் மூலம் இந்த விரும்பத் தகாத யதார்த்தத்தை மாற்றுவதற்கான பங்களிப்பை வழங்க முடியுமா ?
வாருங்கள் … . – புதிய சமுதாயம்
(உங்களது வடிவிலும் இந்த செய்தியை மக்களுக்கு எத்தி வைப்பதற்கு பங்களிப்புச் செய்யுங்கள்)