International Women’s Day 2009
WMC ஆனது சர்வதேச பெண்கள் தினத்தை புத்தளம் Praja Diriya Padanama ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே கொண்டாடியது.
WMC ஆனது சர்வதேச பெண்கள் தினத்தை புத்தளம் Praja Diriya Padanama ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே கொண்டாடியது.
2008 ஒக்ரோபர் 17 ஆம் திகதி ஒரு எழுத்தாளர்களின் கூட்டமானது WMC இல் இடம்பெற்று அங்கே சீடோ நிழல் அறிக்கை மற்றும் SWR எழுத்தாளர்கள் இரு அறிக்கைகளையும் எழுதுவது குறித்துக் கலந்துரையாட ஒன்று கூடினர். ஒரு கவனயீர்ப்புக் குழுக் கலந்துரையாடலானது 2009 பெப்ருவரி 27 ஆம் திகதி WMC இல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தான 09 கிராமிய பெண்கள் சனசமூகத் தலைவர்களின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது. சிறுவர் அபிவருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் செயலாளரிடமிருந்தான அழைப்பினைத் தொடர்ந்து பெண்கள் … Continue reading Progress of CEDAW Shadow Report and Status of Women Report 2008 – 2009
ஐநா முறைமையும் Gender Architecture Reform (GEAR) யின் ஒரு விளக்கக் கூட்டமானது 2009 பெப்ருவரி 26 ஆம் திகதி WMC இல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் நோக்கமானது GEAR பிரச்சாரம் மீதான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும், நியூயோர்க்கில் நடைபெறும் பெண்களின் நிலை மீதான அமர்வில் இலங்கையின் நிலையை ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்வதுமாகும்.
WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மகாராஜா ஒலி, ஒளிபரப்பு வலைப்பின்னலின் கலையகக் கட்டிடத்தொகுதியின் அண்மைய தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் விடுத்து WMC ஆனது ஒரு ஊடகக அறிக்கையை வெளியிட்டது.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை (08.01.2009) பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு கண்டிக்கிறது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்தும், ஊடக சுதந்திரத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும் ஜனவரி 09 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு பங்குபற்றியது. அத்துடன் கொலைசெய்யப்பட்ட ஊடவியலாளரின் மரண ஊர்வலத்தில் ஜனவரி 12 ஆம் திகதி பங்குபற்றிய பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, ஊடகத்திற்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து ஊடக அறிக்கைச் ஒன்றையயும் வெளியிட்டது.
WMC ஆனது Young Asia Television உடன் இணைந்து 30 நிமிட உரைக்காட்சிகளை (talk shows) ஆங்கிலம், சிங்களம், மற்றும் தமிழில் உருவாக்கியது. இவ்வுரைக்காட்சிகளனது பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளையும் பெண்ணிலை நோக்கிலிருந்து பேசப்பட்டவையகும் உரைக்காட்சித்துறையில் மிகவும் வெற்றிடமாக இருந்தாக உணரப்பட்டவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனே இது ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களானவை முரண்பாட்டுத் தீர்வும் பெண்கள் பிரதிநிதித்துவமும், அரசியல் சூழமைவில் பெண்களின் பங்குபற்றுகை, இனப்பெருக்கச் சுகாதாரமும் பாலியலும், ஊடகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமும், அரசியலமைப்பும் பெண்கள் உரிமைகளும், பெண்கள் … Continue reading Production of Feminist Programmes on Television
In commemoration of International Day for the Elimination of Violence Against Women which falls on the 25th of November, the GBV Forum has launched a 16 day campaign (25th November to 10th December) to end violence against women. GBV Forum’s 2008 slogan “Violence Against Women Hurts Us All … ACT NOW – End Violence … Continue reading Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence
செப்ரெம்பர், டிசம்பர் 2008 – இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.