Author: wnm@media

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசம்பர் 2008 – 

இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.

International Human Rights Day 2008

WMC ஆனது ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனித உரிமைகள் தினத்தின் நினைவாக 2008 இல் லிப்ரன் சுற்றுவட்டத்தில் ஒரு பேரணியில் பங்குபற்றியிருந்தது. பேரணியைத் தொடர்ந்து பொது நூலகத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது. WMC ஆனது ஏனைய பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து பிரபலமானவரும் மனித உரிமைகள் ரீதியாக மதிக்கப்படும்  சட்டத்தரணியுமான திரு.  J.C வெலியமுன அவர்களின் வதிவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரனைற் தாக்குதல் தொடர்பாக  03.10.2008 அன்று ஒரு கண்டனக் கடிதத்தை வெளியிட்டது. 
 
கடிதத்தைப் பார்க்க இங்கே … Continue reading International Human Rights Day 2008

FLICT Partner Day

WMC ஆனது ஒக்ரோபரில் பேருவளையிலும், நவம்பரில் கண்டியிலும் நடைபெற்ற FLICT பங்காளர் தினத்தில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பங்குபற்றுனர்கள் தமது அனுபவங்களை ஏனைய பங்காளர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால செயற்திட்டங்களையும் உருவாக்கியிருந்தனர்.

Second Global Forum on Migration and Development (GFMD)


WMC participated in the 2nd GFMD in Manila, Philippines, hosted by the Philippine Government. The theme of the event was “Protecting and Empowering Migrants for Development”. The following issues were addressed during the roundtable discussions: 1) Migration, development and human rights, 2) Secure, legal migration can achieve stronger development impacts, and 3) Policy and instituional … Continue reading Second Global Forum on Migration and Development (GFMD)


Caroline Anthony Pillai celebrates 100th birthday

WMC மற்றும் சமூக விஞ்ஞானிகள் சங்கம் ஒக்ரோபர் 08ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கரோலின் அந்தோனிப்பிள்ளையை கௌரவிக்கும் முகமாக ஒரு கட்டுரையை பிரசுரித்தது. இவர் இலங்கை சம சமாஜ கட்சியின் ஸ்தாப உறுப்பினராகவும், 1930 களில் சிலோன் தேசியவாதிகள் இயக்கத்தின் துடிப்பான பங்குபற்றுனராகவும் இருந்திருந்தார். இக்கட்டுரையானது சிங்களம், தமிழ்  மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.