2006-2007
• Research on the experiences of tsunami affected women was conducted in 2006. Interviews were conducted with women in Ampara, Batticaloa, Galle, Hambantota, Matara and Trincomalee. The report will be published in September 2007.
• Research on the experiences of tsunami affected women was conducted in 2006. Interviews were conducted with women in Ampara, Batticaloa, Galle, Hambantota, Matara and Trincomalee. The report will be published in September 2007.
நவம்பர் 2007 – இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் … Continue reading NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”
The SLWNGOF co-hosted the Women’s Consultation for the 8th International Congress on AIDS in Asia and the Pacific (ICAAP) with the Women and Media Collective and the Community Forum for the 8th ICAAP, bringing together women from across the country. The SLWNGOF submitted a letter of protest on the banning of women with children under five … Continue reading 2007
செப்ரெம்பர் 21 – 2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு, சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.