ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு
தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்பு பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாட்டினை 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது ஒழுங்கு செய்திருந்தது. கல்வியியலாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையின் ஆவணம் இதுவாகும். இன்று இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுமாறு என்னை அழைத்தமைக்காக மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு முதற்கண் … Continue reading ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு