International Women’s Day 2009
WMC ஆனது சர்வதேச பெண்கள் தினத்தை புத்தளம் Praja Diriya Padanama ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே கொண்டாடியது.
WMC ஆனது சர்வதேச பெண்கள் தினத்தை புத்தளம் Praja Diriya Padanama ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே கொண்டாடியது.
ஐநா முறைமையும் Gender Architecture Reform (GEAR) யின் ஒரு விளக்கக் கூட்டமானது 2009 பெப்ருவரி 26 ஆம் திகதி WMC இல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் நோக்கமானது GEAR பிரச்சாரம் மீதான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும், நியூயோர்க்கில் நடைபெறும் பெண்களின் நிலை மீதான அமர்வில் இலங்கையின் நிலையை ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்வதுமாகும்.
WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
In commemoration of International Day for the Elimination of Violence Against Women which falls on the 25th of November, the GBV Forum has launched a 16 day campaign (25th November to 10th December) to end violence against women. GBV Forum’s 2008 slogan “Violence Against Women Hurts Us All … ACT NOW – End Violence … Continue reading Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence
WMC ஆனது ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனித உரிமைகள் தினத்தின் நினைவாக 2008 இல் லிப்ரன் சுற்றுவட்டத்தில் ஒரு பேரணியில் பங்குபற்றியிருந்தது. பேரணியைத் தொடர்ந்து பொது நூலகத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது. WMC ஆனது ஏனைய பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து பிரபலமானவரும் மனித உரிமைகள் ரீதியாக மதிக்கப்படும் சட்டத்தரணியுமான திரு. J.C வெலியமுன அவர்களின் வதிவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரனைற் தாக்குதல் தொடர்பாக 03.10.2008 அன்று ஒரு கண்டனக் கடிதத்தை வெளியிட்டது. கடிதத்தைப் பார்க்க இங்கே … Continue reading International Human Rights Day 2008
WMC ஆனது ஒக்ரோபரில் பேருவளையிலும், நவம்பரில் கண்டியிலும் நடைபெற்ற FLICT பங்காளர் தினத்தில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பங்குபற்றுனர்கள் தமது அனுபவங்களை ஏனைய பங்காளர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால செயற்திட்டங்களையும் உருவாக்கியிருந்தனர்.
“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.
தென்னாசிய மக்கள் ஒன்று கூடுகை People’s Assembly (People’s SAARC 2008) ஆனது ஜுலை 18, 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது. 1993 இலிருந்து பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய சங்கத்தின் அரச தலைவர்களுடைய கூட்டத்திற்கு சமாந்தரமாக, தென்னாசியா பூராகவுமான, ஒழுங்கானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கூட்டுழைப்புக் கலந்துரையாடல் தந்திரோபாயப்படுத்தல், மற்றும் செயற்பாட்டுச் செயன்முறையானது 1993 இலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. WMC ஆனது மக்கள் பேரணியை ஒருங்கிணைப்புச் செய்ததுடன், இக்கூட்டத்தின் இறுதி நாளிலே … Continue reading People’s SAARC
ஏப்ரல் - WMC 1325 ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் தந்திரோபாய ரீதியிலான அமுல்படுத்துகைக்கான இலங்கையில் பெண்களின் சமாதானச் செயற்பாட்டை ஈடுபடுத்தலுக்கான ஆய்வுக் கற்கையை பொறுப்பெடுத்துக் கொண்டது. International Alert இன் ஆதரவுடன் இது நடத்தப்பட்டது. இக் கருத்திட்டமானது இலங்கையில் பெண்கள் குழுக்களையும் அவர்களின் சமாதான முனைப்புக்களையும் இனங்காணுதல் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நிறுவனங்கள், மற்றும் வலைப்பின்னல்கள் சமாதான முனைப்புக்களின் அவர்களின் ஈடுபாடு குறித்தான இணைப்புக்களை மேற்கொள்ளுதல் இணைப்புக்காண்புகள் மற்றும் ஆய்வுகளின் அறிக்கைப் பதிவு ஒன்றைத் தயாரித்தல், … Continue reading Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka