Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)
ஜனவரி, ஜுன் 2009 - WMC ஆனது 2007 ஆம் ஆண்டு இக் கருத்திட்டத்தை முன்வைத்ததுடன், இது பின்வரும் ஆண்டுகளில் உள்ளுராட்சி தொடர்பான பெண்களின் அறிவினை அதிகரிப்பதனையும், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்றுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும், நல்லாட்சியில் அவர்களுக்கு உதவி வழங்குவதையும் நோக்ககாகக் கொண்டிருந்தது. அவதானிப்புக் குழுக்கள் குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் தமது கண்காணிப்பு பணிகளை தொடர்ந்தன. அக்காலப்பகுதியில் பூர்த்தி செய்த நடவடிக்கைகள் பின்வருமாறு. அவதானிப்புக் குழுக்களானவை அவர்களின் … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)